Backya

Backya
Raja

சனி, 17 ஜூலை, 2010

மனிதன் படைத்த படைப்புகளில் மிகபெரிய பிரம்மாண்டமான படைப்பு !





2.பணம்
   ஒரு காலத்தில் மனிதன் ஒரு பொருளுக்கு ஈடாக மற்றொரு பொருளையே 
மாற்றிக்கொண்டான், பிந்நாளிள் அந்த பறிமாற்றங்கள் பொறுத்தப்படாமல் 
போனதால் மனிதன் சிந்தனையை கூர்மையாக்கி எல்லா 
பறிமாற்றங்களுக்கும் பொதுவானதாகவும் அந்தந்த பொருளின் மதிப்பிற்கு 
பொறுத்தமானதாகவும் படைக்கப்பட்டதே பணம்  என்ற ஒரு பொருள்..  இது 
அனைவரும் அறிந்த ஒன்றே...  ஆனால் இன்று அந்த பணம் மனிதனை 
ஆட்டிபடைத்துகொண்டிறிக்கின்றது... இது எல்லோரும் அனுபவிக்கின்ற 
ஒன்று...

   இபோது மனித இனம் பணம் என்னும் பாதாள சிறையில்.
           
     இனி இதிலிருந்து மனிதனுக்கு விடுதலை என்பதே கிடையாது என்பது 
எனது திண்ணம்....

உங்களுக்கு...?