தாய் நாட்டை மிகவும் நேசிப்பவர்களில் நானும் ஒருவன் அன்று...!
தமிழனின் நிலை கண்டு கலங்கியநெஞ்சம் உடையவர்களில் நானும் ஒருவன் இன்று...!
நான் கண்ட நிலைகளில் எல்லாம் நமது இந்தியத்தாய்நாடானது எம்
தமிழினத்தை அழித்தும், தனித்தும், கண்டுகொல்லாமலும் விட்டிருகின்றது...
அழித்தது.... எமது தொப்புல்கொடி உறவுகளை..!
தனித்தது.... எமது மாநிலத்தை..!
கண்டுகொல்லாமல் விட்டது... எமது மீனவர்களை..!
சொல்லுங்கள் இனி எப்படி நேசிப்பேன் நான் இந்தியாவை..?
நான் கண்ட நிலைகள் வரும்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக