Backya

Backya
Raja

சனி, 26 ஜூன், 2010

ரசனையோடு..


அழகில்லாதவை கூட


ரசனையோடு ரசிகும்போழுது

அழகாக மாறிவிடும் ,


அறிவில்லாதவர்களை கூட

சரியான நேரத்தில் தூண்டிவிடுங்கள்

அறிவு சுடராக ஒளி தருவர் ,


தோல்வியை கூட வேள்வியாக

எடுத்துக்கொண்டால்

வெற்றி வீடுதேடி வரும் ,


காதலை கூட

கண்ணியத்தோடு செய்யுங்க l..

கடுமையான எதிர்ப்பிலும்

காதல் வெல்லும் ,


எதிரியைக் கூட

நண்பராக நினையுங்க l

விரோதம் விட்டு விலகிவிடும் .. .

3 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

எதிரியைக் கூட

நண்பராக நினையுங்க l

விரோதம் விட்டு விலகிவிடும் ..

கலக்கல்....... தொடர்ந்து எழுதுங்கள்.......

Unknown சொன்னது…

போட்டு தாக்குங்க மாப்ள ...

தமிழ் மீரான் சொன்னது…

ரசனையோடு சொல்கிறேன்..
கவிதை அருமை!

கருத்துரையிடுக