அழகில்லாதவை கூட
ரசனையோடு ரசிகும்போழுது
அழகாக மாறிவிடும் ,
அறிவில்லாதவர்களை கூட
சரியான நேரத்தில் தூண்டிவிடுங்கள்
அறிவு சுடராக ஒளி தருவர் ,
தோல்வியை கூட வேள்வியாக
எடுத்துக்கொண்டால்
வெற்றி வீடுதேடி வரும் ,
காதலை கூட
கண்ணியத்தோடு செய்யுங்க l..
கடுமையான எதிர்ப்பிலும்
காதல் வெல்லும் ,
எதிரியைக் கூட
நண்பராக நினையுங்க l
விரோதம் விட்டு விலகிவிடும் .. .
3 கருத்துகள்:
எதிரியைக் கூட
நண்பராக நினையுங்க l
விரோதம் விட்டு விலகிவிடும் ..
கலக்கல்....... தொடர்ந்து எழுதுங்கள்.......
போட்டு தாக்குங்க மாப்ள ...
ரசனையோடு சொல்கிறேன்..
கவிதை அருமை!
கருத்துரையிடுக